வரம்பு

சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதியிலிருந்து ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பு 64க்கு உயர்த்தப்படவிருக்கிறது. தற்போது அது 63ஆக உள்ளது.
வாடகை வீடுகளுக்கான தேவையைச் சமாளிக்கவும் வாடகை வீடுகளை நாடுவோருக்கு ஆதரவு தெரிவிக்கவும் பெரிய வாடகை வீடுகளில் அனுமதிக்கப்படும் குடியிருப்பாளர் எண்ணிக்கை தற்காலிகமாக உயர்த்தப்படுகிறது.